Tuesday 2 October 2012

அந்தி மழை....!






து போன்றும் இல்லாமல்

புதிதாய் இருக்குமென எண்ணிணால்

அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் என

இருப்பதில் பலவே இருக்கிறது..

அசைக்கமுடியாத ஓர் இடம்பிடிக்க

தனித்தன்மையோடு வாருங்கள்.

இல்லையெனில்

அந்திமழை அன்றொரு நாள் பெய்தது

என்ற நிலைதான் ஏற்படும் நண்பர்களே…!

1 comment:

Anonymous said...

சரியாச் சொன்னீங்க...அதுவும் இல்லாம திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் நடத்துற பத்திரிகையில சாதி வெறியைத் தன் பெயரில் வைத்திருக்கும் ஜனனி ஐயரை அட்டையிலும் உள்ளே பேட்டியாகவும் பிரமாதமா வைத்திருக்காங்க.என்ன கொடுமைங்க இது..?அதுவும் இதைச் செய்தது சுப.வீ.யோட அரசியல் வழி வந்த தமிழன்பன்.இதையும் எழுதுங்க..