Thursday 3 May 2012

சவப்பெட்டியில் ஊடக சுதந்திரம்...!







2003 ஆம் ஆண்டு பொடாவில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட பொழுது
                                         
தயாநிதி,கலாதிதி

கருணாநிதி குடும்பச் சண்டையில் 3 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா..?

சென்ற ஆண்டு உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

எத்தனையோ பேர் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
எத்தனையோ பேர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

நம்பினால் நம்புங்கள்.


இன்று (மே 3 ஆம் நாள்)உலக பத்திரிகை சுதந்திர தினம்.



1 comment:

Anonymous said...

மறக்க முடியுமா மே 9

மதுரை தினகரன் அலுவலக படுகொலை.