அந்த தமிழக பத்திரிக்கை முதலாளி ஊர் முழுவதும் நன்கொடை கொடுக்கிறாராம்.ஆனால் வேலை பார்த்தவங்களுக்கு ஒன்றாம் தேதி சம்பளம் கொடுக்க மனது வர மாட்டிக்காம்.மாதக் கடைசி தான் மாதச் சம்பளம் வருதாம்.வேலை செய்யுறவங்க புலம்பித் தள்றாங்க...ஊர்ச் செய்தியை எல்லாம் எங்களுக்குச் சொல்ற அலெக்ஸ்-பாண்டியா இதை அரசியல் முதலாளி கிட்டச் சொல்லுப்பா...
1 comment:
பாட்டாளிகளுக்கு கட்சி நடத்தறதா சொல்றவங்க நடத்தும் பத்திரிகையில் சம்பளம் என்னனு தெரியுமா? அங்கே போனஸ், பி.எப். ஏதாச்சும் இருக்கானு யாருக்காச்சும் தெரியுமா? உபதேசம் ஊருக்குதான் போல - அதாங்க அரசியல்
Post a Comment